யாழில் மாயமான இளைஞன்சடலமாக மீட்பு!
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான இளைஞன் மயானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு – புதுார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புதூர் 5ம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உருக்குலைந்த நிலையில் சடலம் புதூர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் பொலிசாருக்கு சம்பவ தினமான நேற்று பகல் தகவல் வழங்கினர். இதனையடுத்து தடவியல் பிரிவு பொலிசார் சகிதம் சென்று … Continue reading யாழில் மாயமான இளைஞன்சடலமாக மீட்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed